இந்தியாவில் முக்கிய அரசு அதிகாரிகள், தங்கள் அலுவல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என்று வாட்ஸ்அப் போன்று தகவல் பரிமாற்ற செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் முக்கிய அரசு அதிகாரிகள், தங்கள் அலுவல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என்று வாட்ஸ்அப் போன்று தகவல் பரிமாற்ற செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.